ரயில் நிலையங்கள் மற்றும் ரயிலினுள் மேற்கொள்ளப்படும் அனுமதியற்ற வர்த்தகம் மற்றும் யாசகம் ஆகியவற்றை நிறுத்த விஷேட வேலை திட்டங்களை மேற்கொள்ள ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக, ரயில்வே பாதுகாப்பு பிரிவின் பிரதானி அனுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி அனுமதியின்றி வர்த்தகம் செய்வோர் மற்றும் ரயில்களில் யாசகம் கேட்போர் ஆகியவர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் பொது தேர்தலுக்காக போட்டியிடுவதற்கு ராஜபக்ச குடும்பத்தில் மூன்று பேர் இணைந்துள்ளனர். சமல் ராஜபக்ச, நிரூபமா ராஜபக்ச மற்றும்…
அகில இலங்கை போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் இலங்கை போக்குவரத்துச் சபையின் பாதுகாப்புப் பணிகள் தனியார் துறைக்கு ஒப்படைக்கப்படவுள்ளதாகத் குற்றம் சுமத்தியுள்ளது . பாதுகாப்புத் துறையில் வெற்றிடங்கள் நிலவி…