ரயில்வே பணிப்புறக்கணிப்பு நியாயமற்றது [VIDEO]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ரயில்வே பணிப்புறக்கணிப்பு 09வது நாளாகவும் இன்று(04) முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணிப்புறக்கணிப்பானது நியாயமற்றது என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்திருந்தார்.

நேற்று(03) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.