ரயில் ஊழியர்களது சம்பளப் பிரச்சினையினை ஆராய குழு நியமனம்…

ரயில்வே ஊழியர்களது சம்பளப் பிரச்சினையை ஆராய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.