பதுளையிலிருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பயணித்த, ரயில்லொன்றின் பெட்டியொன்று கழன்று தடம்புரண்டமையால், மலையகத்துக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள என்று ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது.
ஹட்டனுக்கும் கொட்டகலைக்கும் இடையிலேயே, ரயிலின் பெட்டி இன்று பிற்பகல் 1.30 மணியளவில் கழன்றதுடன் அப்பெட்டியும் தடம்புரண்டுள்ளது.