முன்னாள் நிதி அமைச்சரும் தற்போதைய வெளிவிவகார அமைச்சருமான ரவி கருணாநாயக்க, மத்திய வங்கி பிணை முறி மோசடி விவகாரம் பற்றி விசாரிக்கும் ஆணைக்குழு முன் நாளை 2 சாட்சியமளிக்க இருக்கும் நிலையில், அவருக்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவது பற்றி பல தரப்பிலிருந்தும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹஷிம் பிரேரணைக்கான ஆதாரங்கள் நிரூபிக்கப்படாது போனால் ஐக்கிய தேசிய கட்சி நிச்சயம் அதனை தோற்கடிக்கும் எனவும்
நிரூபிக்கப்படின் கட்சி நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறினார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களது சம்பளத்தினை 1000 ரூபாவினால் அதிகரிக்குமாறு, தோட்டத் தொழில் நிறுவனங்களை வலியுறுத்தி தோட்டத் தொழிலாளர்கள் மீண்டும் இன்று(01)எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இம்மாதம் 06ம் திகதி…
(FASTNEWS|COLOMBO) அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை நாளை(21) பாநாயகர் கரு ஜயசூரியவிடம் சமர்பிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சுற்றுலா இலங்கை அணிக்கும் நியூசிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று(19) வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது. இறுதித் தினத்தில் மழை குறுக்கிட்டதால் இரண்டாவது இன்னிங்சில்…