ரவிராஜ் கொலைக்கு காரணம் மஹிந்தவும் கோத்தவுமே – விக்கிரமபாகு கருணாரட்ண

நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜை கொலை செய்தவர்கள் யாரென கேட்டால் உண்மையில் அவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், அவரின் சகோதரர் கோத்தபாய ராஜபக்ஷவும் என சொல்வோம் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவிலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

[youtube url=”https://www.youtube.com/watch?v=c_hQnUig5kA” width=”560″ height=”315″]