கூட்டு எதிர்க்கட்சி இன்று(26) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பேசும் போது, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்காவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றை கொண்டு வரும் நடவடிக்கையில் கூட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளதாக கூறினார்.
மேலும் அவர் கூறுகையில் கூட்டு எதிர்க்கட்சி தன்னிடமுள்ள முழு சக்தியையும் பயன்படுத்தி இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து மத்திய வங்கியின் பிணை முறி மோசடிகளை உலகிற்கு வெளிப்படுதுத்துவோம் என்று கூறினார்.
(FASTNEWS|COLOMBO) முகப்புத்தகம், வட்ஸ்அப் மற்றும் வைபர் ஆகிய அனைத்து சமூக வலைத்தளங்களுக்கு இலங்கையில் விதிக்கப்பட்டிருந்த தற்காலிக தடை நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. ——————————————————————————————————–(UPDATE)…
இலங்கை போக்குவரத்து சபையின் நிதிகளை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் தலைவர் சஷி வெல்கம பிணையில் விடுதலை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை இன்று முதல்(18) 21ஆம் திகதி வரை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.