2006ம் ஆண்டு நவம்பர் மாதம் வெல்லம்பிட்டியவில் இளைஞர்கள் மூவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட முஹமட் ரவுப் ஹில்மி எனப்படும் ‘கமா’ (gamaa)பெயருடைய பாதாள குழு உறுப்பினருக்கு இன்று(20) கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டை விதித்துள்ளது.
R.Rishma