ராஜகிரிய – நாவல பகுதிகளில் வாகன நெரிசல் – மாற்று வழிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை.

ராஜகிரிய – நாவல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலம் காரணமாக அப்பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், பாதசாரிகளை மாற்று வழிகளை பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

ராஜகிரிய – நாவல பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புதிய மேம்பாலத்தின் நிர்மாண பணிகள் 2017 டிசம்பர் மாதம் அளவில் நிறைவடையும் என மேலும்  தெரிவிக்கப்படுகிறது.