றோயல் கல்லூரியின் அதிபர் கைது..

மாத்தறை – தெலிஜ்ஜவில றோயல் கல்லூரியின் அதிபர் இன்று(12) இலஞ்ச ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலையில் மூன்றாம் வகுப்பிற்கு மாணவரொருவரை இணைத்துக் கொள்வதற்காக பெற்றோரிடம் 10,000 ரூபாய் இலஞ்சம் பெற்றதாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

 

(rizmira)