அவுஸ்திரேலியா அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் இந்தியன் பிரீமியர் லீக் போட்டியின், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
எனவே, குறித்த வெற்றிடத்திற்கு அஜிங்கியா ரஹானே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.