புதிய அதிகாரிகள் சபையை நியமித்ததன் பின்னர் அவர்களை சம்பிரதாயத்திற்காக சந்தித்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரை சுகாதார அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சரையும் சந்திக்க தினம் வழங்குமாறு கோரியுள்ள நிலையில், அக்கலந்துரையாடலில் இணைந்து கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் முடிவெடுக்க இன்று காலை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை கூடி முடிவெடுக்க உள்ளது. அதன் பின்னரே ராஜிதவை சந்திப்பதா இல்லையா என்பது பற்றி அறிவிக்கபப்டும்.
சுத்தமான குடிநீர் வேண்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேச மக்கள் மீது கடந்த அரசாங்க காலத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தினால் உயிரிழந்த மக்களின் நினைவாக இன்றும் நாளையும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தாம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நிறுவ உள்ளதாக…
ஜனாதிபதி காரியாலய முன்னாள் மேலதிக செயலாளர் மற்றும் கணக்காளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2010ம் ஆண்டு காலத்தில் வாகனங்கள் கொள்வனவின் போது…