ராஜிதவை கைது செய்ய சட்டமா அதிபர் பணிப்புரை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பிடியாணை பெற்ற பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவை கைது செய்யுமாறு குற்றப் புலனாய்வு பிரிவின் பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்.