ருஹூனு பல்கலையின் இரு பீடங்கள் கால வரையறையின்றி மூடல்..

ருஹூனு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் முகாமைத்துவ பீடங்கள் இன்று(23) முதல் கால வரையறையின்றி மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இரு மாணவ குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலே இதற்கான காரணம் என மேலும் தெரிய வந்துள்ளது.

(rizmira)