இந்தியாவின் ‘ரோ’ உளவுப் பிரிவினால் ஜனாதிபதியினை கொலை செய்ய சதித் திட்டம் செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் தெரிவித்திருந்ததாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
NDTV அலைவரிசையுடனான நேர்காணலிலேயே முன்னாள் பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
