(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இன்று முதல் மூன்று நிபந்தனைகளின் அடிப்படையில் மீண்டும் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கட் நிறுவனப் பயிற்றுவிப்பாளர்களில் ஒருவரான அனுஷ சமரநாயக்க தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, கிரிக்கட் நிறுவனத்தின் ஊழல் மோசடி தவிர்ப்புப் பிரிவின் முகாமையாளர் லக்ஷ்மன் டி சில்வாவினால்…
இலங்கையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை தொடர்பான செய்திகள் அனைத்தும் பொய்யான வதந்திகள் என வர்த்தக, கைத்தொழில் அமைச்சு மற்றும் சதொச நிறுவனம் என்பன வலியுறுத்தியுள்ளன. அண்மைக் காலமாக…