லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவானுக்கு அழைப்பாணை…

நீதிமன்ற உத்தரவை அவமதித்தமைக்காக, லங்கா ஈ நியூஸ் ஆசிரியர் சந்தருவான் சேனாதீரவை, எதிர்வரும் மார்ச் மாதம் 3ஆம் திகதியன்று, உயர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.