(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –
லங்கா ஐஓசி நிறுவனம் நாடு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி இன்று நாளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஐஓசியால் எரிபொருள் விலையானது அதிர்க்கரிக்கப்படவுள்ளதாக வெளியான தகவல் முற்றிலும் தவறானவை என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.