முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார நேற்று(13) இரவு குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது கைது செய்யப்பட்டுள்ளார்.
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலைக்கான ஆதாரங்களை மறைத்ததன் குற்றச்சாட்டில் இவர் கைது செய்ப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
#rishma