இலங்கை அணி வீரர் லசித் மாலிங்க இலங்கை கிரிக்கெட் சபையால் நியமிக்கப்பட்ட, வைத்திய நிபுணர் குழுவின் முன் நேற்றையதினம் (20) ஆஜராகியிருந்தார்.
லசித் மாலிங்கவின் காலில் ஏற்பட்ட உபாதை குறித்த வைத்திய பரிசோதனைக்காகவே நவலோக தனியார் வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைகளுக்காக லசித் மாலிங்க இவ்வாறு ஆஜராகியுள்ளார்.
மாலிங்கவின் உபாதை சுகமாக குறைத்து 4 மாதங்களாவது தேவைப்படும் என குறித்த வைத்தியஅறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.




