ஐ.நா., சபையின் முன்னாள் தலைவர் ஜான் ஆஷே(61) சீன தொழிலதிபர்களிடமிருந்து லஞ்சமாக சுமார் 8.45 கோடி பெற்ற வழக்கில் அமெரிக்க அதிகாரிகள் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த இவரது கைதுக்கு ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தொடர்பு கொண்டால், தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.