லண்டனை இந்த வாரம் தொடக்கம் கடும் மழையும் புயலும் தாக்க உள்ளதாகவும். கிருஸ்மஸ் தினத்தில் கூட கடும் மழை பெய்யக் கூடும் என்றும் வாநிலை அவதானிப்பு நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
“பாபரா” என்று இந்த புயலுக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதிவேக பாதைகளில் வாகனம் செலுத்துவதும் சற்று ஆபத்தான விடயம் என்றும். சில பகுதிகளில் வீட்டின் ஓடுகள் சேதமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
எனவே தமிழர்கள் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது. மேலும் வீட்டுக்கு இன்சூரன்ஸ் இருக்கா அல்லது அது காலாவதி ஆகிவிட்டதாக என்பதனையும் உடனே கவனிப்பது நல்லது என அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.