பிரித்தானியாவில் இடம்பெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நேற்று(15) பிரித்தானியா நோக்கி பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன லண்டன் நகரை சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுநலவாய மாநாடு இன்று(16) முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை லண்டனில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.