அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் லஹிரு வீரசேகர மற்றும் டெம்பிடியே சுகதானந்த தேரர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை எதிர்வரும் 26ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)