லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்சவுக்கு பிணை

அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவங்ச பத்திராஜாவுக்கு எதிரான வழக்குகளில் அவர், கடும் நிபந்தனை பிணைகளில் இன்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளார்.