வசந்த கரன்னாகொட மற்றும் ரொஷான் குணதிலக ஆகியோர் தரம் உயர்த்தப்பட்டனர்

(FASTNEWS|COLOMBO) – முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் முன்னாள் விமானப்படை தளபதி ரொஷான் குணதிலக ஆகியோர் பதவிகளில் தரம் உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதற்கான விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (06) வெளியிடப்பட்டுள்ளது.