யாழ் உயர் நீதிமன்ற நீதிபதி மா.நெடுஞ்செழியன் மீது மேற்கொள்ளபட்ட தாக்குதலை அடுத்து, இன்று வட மாகாண சட்டத்தரணிகள் மற்றும் தனியார் பேரூந்து ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வடக்கில் நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் பேரூந்து போக்குவரத்தில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் கிடைத்துள்ளன.
கோரிக்கைகளான வேதன முரண்பாடுகள் நீக்கப்படாமை மற்றும் ஊழியர் அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை மின்சார சேவை சங்கம் இம்மாதம் 6 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியாக…
நாட்டின் பல பகுதிகளில் 150 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மத்திய ஊவா சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும்…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் பூரணமாக குணமடைந்து இன்று(05) வீடு சென்றுள்ளதாக…