வடக்கு புகையிரத சேவைகள் இடைநிறுத்தம்

தலாவைக்கும் தம்புத்தேகமவிற்கும் இடையில் உள்ள புகையிரத  பாதை வெள்ளத்தினால் மூடப்டுல்ளத்தால் வடகிகின்  புகையிரத சேவைகள் தற்காலிகமாக மேலறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்தாக இலங்கை புகையிரத திணைக்களம்  அறிவித்துள்ளது.