(FASTNEWS|COLOMBO) – வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று(15) இரவு 07 மணி முதல் நாளை(16) அதிகாலை 04 மணி வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடமேல் மாகாணம் மற்றும் கம்பஹாவிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்…