கடந்த வருடம் காலமான, வணக்கத்துக்குரிய மாதுலுவாவே சோபித தேரரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனில் ஜயசிங்க தலைமையிலான ஐவரடங்கிய குழு, கொழும்பு பிரதான நீதவானினால் நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த குழுவினில்; டாக்டர் அஜித் தென்னகோன், டாக்டர் குமுதினி ரணதுங்க, டாக்டர் நிமாலி பெர்னாண்டோ மற்றும் டாக்டர் இரேஷ் விஜயமன்ன ஆகியோரேஅடங்குவர்.
(rizmira)