வன்னியை பிரதிநிதித்துவப்படுத்தி மஸ்தான்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலில் வன்னி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் போட்டியிடுவதாக அவர் தெரிவித்திருந்தார்.