புறக்கோட்டை – இரண்டாம் குறுக்கு வீதியில் வர்த்தக நிலையமொன்றில் நேற்று(04) இரவு தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
பொலிசார், பொது மக்கள் மற்றும் கொழும்பு தீயணைப்பு பிரிவும் இணைந்து தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்சார கசிவால் இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.