வழக்குத் தொடருவதற்கான கட்டணம் அறவிடும் முறை தொடர்பில் அரசாங்கத்திடம் விளக்கம் கோரியுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் கிடைத்ததன் பின்னர் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர்களை தெளிவுபடுத்த உள்ளதாகவும் குறித்த அச்சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் தெரிவித்தார்.