றக்பி வீரர் வஸீம் தாஜூதீனின் மரணம் தொடர்பில் மேல் மாகாண முன்னாள் சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு பிரிவு நேற்றைய தினம்(19) விசாரணையை மேற்கொண்டது.
குறித்த காவற்துறை மா அதிபரிடம் 7 மணித்தியாலங்கள் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்தது.
நேற்று காலை 10.30 மணியளவில் குறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.