வஸீம் கொலை விவகாரம் – இன்றும் அனுரவிடம் விசாரணை..

பிரபல றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்கவிடம் இன்றும் CID வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அநேகமாக இன்றையதினம் அவர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.