இதனை, நாடாளுமன்ற புனரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
குறித்த வாகனங்களை ஒப்படைக்குமாறு முன்னாள் அமைச்சர்களுக்கு பலமுறை அறிவித்துள்ளதாகவும்
கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.