வாக்குச்சீட்டை முகநூலில் பதிவிட்டால் 3 வருட சிறை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச்சீட்டை புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவிடும் அரசாங்க அதிகாரிகளுக்கு 3 வருட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் இடமளிக்கும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேஷப்ரிய தெரிவித்திருந்தார்.