வாயு கசிவு காரணமாக 37 ஊழியர்கள் மருத்துவமனையில்…

ஜா-எல – ஏக்கல பிரதேசத்தில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக சுமார் 37 ஊழியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் ராகம மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.