வாய் விட்டு அழுத தம்புள்ள பொலிஸ்

தன்புள்ளை பொலிஸ் நிலையம் இன்று சோகமயமாக காட்சியளித்தாக மடவளை நியுஸ் செய்தியாளர் குறிப்பிட்டார்.

தம்புள்ளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ் சமரகோன் அவர்கள் பிலியந்தலை பொலிஸ் நிலையத்துக்கு இடம்மாற்றாம் பெற்று செல்வதால் அவருக்கு பிரியாவிடை வழங்கப்பட்டுள்ளது.

அவரின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாத அவருக்கு கீழ் சேவை புரிந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் கண்ணீருடன் அவருக்கு பிரியாவிடை வழங்கியுள்ளனர்.

இதனை நண்பர்களுடன் பகிரவும்.