(FASTNEWS | COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்கான விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சற்றுமுன்னர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி, சாட்சியங்களை வழங்க ஆரம்பித்துள்ளார்.
இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சட்டமா அதிபரும் இன்று(26) தனது சாட்சியங்களை வழங்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.