புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை இன்றைய தினம்ஊர்காவற்துறை நீதிமன்றில் இடம்பெற்ற போது, சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணிகள் காணொளி ஒன்றை காண்பித்தனர்.
அந்தக் காணொளியில் சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்த போது இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அங்கு சென்று பார்வையிடும் காட்சிகள் அடங்கியிருந்தன.
இதை தொடர்ந்து குறித்த காணொளி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிபதிஉத்தரவிட்டார்.
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா…
இன்று(05) மற்றும் நாளை(06) கம்பஹா – மிரிஸ்வத்த வீதி நிர்மாணப்பணி காரணமாக குறித்த வீதியில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு பொலிசார் சாரதிகளை…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்தேகம பிரதேச சபைத் தலைவர் அநுர நாரங்கொட கைது செய்யப்பட்டுள்ளார்.