விமல் வீரவன்ச FCID முன்னிலையில் ஆஜர்..

முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில், சற்று முன்னர் ஆஜரானார்.

அரச வாகனங்களை மோசடி செய்தமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே, அவர் வருகை தந்துள்ளார்.