மாலபே, சைட்டம் சர்ச்சையினால் விரிவுரைகளை புறக்கணித்த பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் எதிர்வரும் 20ம் திகதி முதல் மீண்டும் விரிவுரைகளில் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ பீட மாணவ செயற்குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜெயலத் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
#rizmira..