அநுராதபுரம், பொலநறுவை மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் நெல் அறுவடைக்குத் தயாராகின்றன. அத்துடன், கவுதுல பிரதேசத்தில் 18 ஆயிரம் ஏக்கரிலும் பொலநறுவையில் ஒன்றரை லட்சம் ஏக்கரிலும் அறுவடை நடக்கவுள்ளது.
இந்த அறுவடைகள் முடிந்ததும் நாட்டில் கிட்டத்தட்ட 26 மில்லியன் மெட்ரிக் தொன் அரிசி கையிருப்பில் இருக்கும். இந்நிலையில், அரசு அரிசியை இறக்குமதி செய்தால் உள்நாட்டு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவர். அத்துடன் அடுத்த வருட ஆரம்பம் வரை நம் நாட்டிற்கு தேவைக்கான போதியளவு அரிசி கையிருப்பில் உள்ளது. அதனால் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமே கிடையாது என அகில இலங்கை விவசாயிகள் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஹர்வே புயலினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்கள், உதவி தேவைப்படுமாயின் அமெரிக்காவில் உள்ள இலங்கை தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது. நேற்று(25) மாலை டெக்சாஸ் கடற்கரையில் இந்த புயல்…
தலவாக்கலை சென்கூம்ஸ் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தில் 25 வருடகால ஆய்வுகளின் பின்னர் கண்டுபிடிக்கப்பட்ட புதிய ரக தேயிலை அறிமுகமும், குறுந்தகவல் மற்றும் தகவல் அறியும் நிலையமும் ஜனாதிபதி…
(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இந்த மாதத்தில் இரண்டாவது முறையாகவும் இன்று (15) எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தையில் ஏற்படும் விலை…