வீட்டில் இருந்து பணியாற்ற கோரிக்கை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரச ஊழியர்கள் வீடுகளிலிருந்தே பணியாற்றும் முறைமை இன்று (02) முதல் அமுலில் இருக்கும் என பொதுநிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது.