வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய விசேட குழு…

(FASTNEWS|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசேட குழுவொன்று ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை இரண்டு வாரங்களுக்குள் கையளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.