வெப்பநிலையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் இம்மாத இறுதி வரைக்கும்…

(FASTNEWS | COLOMBO) – நாட்டின் பல பிரதேசங்களுக்கு மழையுடன் கூடிய காலநிலை உள்ள போதிலும், நிலவும் வெப்பநிலையுடன் கூடிய நிலைமை இம்மாதம் இறுதி வரைக்கும் நிலைத்திருக வாய்ப்புள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.