பாராளுமன்ற கலைப்பு தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பில் வெற்றியினை கொண்டாடும் முகமாக இன்று(17) மதியம் 01.00 காலி முகத்திடலில் விசேட பேரணி ஒன்றினை நடத்தவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
வெற்றியினை கொண்டாடும் ஐ.தே.கட்சியின் பேரணி இன்று(17)…