(FASTNEWS | COLOMBO) – வெலிக்கடை சிறைச்சாலை பயிற்சிக் கல்லூரி பிரதான ஜெயிலர் கொலைச் சம்பவத்தில் உடந்தையாக இருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சளார் ருவான் குணசேகர தெரிவித்திருந்தார்.
குறித்த சந்தேகநபர் இன்று(20) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.