(FASTNEWS | COLOMBO) – வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் 08 பேரையும் மீளவும் எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று(27) கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வெல்லம்பிட்டி செப்பு தொழிற்சாலையின் பணியாளர்கள் மீளவும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு